சிறுநீரக நோய் இயற்கையாக குணமாக

சிறுநீரக நோய் இயற்கையாக குணமாக

Ms. Karpagam : கிரியாட்டின் 7.9 to 2.1

டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் இருந்த பல நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளை, ஆரோக்கியமான இயல்பு வாழ்க்கை வாழ நாங்கள் உதவுகிறோம்.

இரத்த பரிசோதனை அறிக்கைகள்: https://drive.google.com/drive/folders/1-G90ma9HSahWR1XwJmbCn8RK70Q2EZNt

எனது நோயாளிகளில் ஒருவரான திரு. ஜெயபிரகாஷின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அவர் சுமார் ஐந்து டயாலிசிஸ் செய்திருந்தார். இருந்தபோதிலும், அவரது சிறுநீர் வெளியீடு நாளொன்றுக்கு தோராயமாக 1.5 லிட்டர்க்கும்  அதிகமாக இருந்தது. எங்களின் சிகிச்சையின் மூலம், அவரது கிரியேட்டினின் அளவை நான்கு வாரத்தில் 7ல் இருந்து 3 ஆகக் குறைக்க முடிந்தது. இவரது சிறுநீர் வெளியீடு இன்றுவரை  2 லிட்டருக்கு மேலாக   உள்ளது. இவர் பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார், மேலும் இவர் இன்றுவரை ஆரோக்கியமாக இருக்கிறார். நான்காண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட இவரது சமீபத்திய வீடியோவை கீழே பார்க்கலாம்.

இந்த கட்டுரையின் கடைசியில் எங்களிடத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த பலரின் அனுபவ வீடியோக்களை நீங்கள் காணலாம்.

சிறுநீரக செயலிழப்பை குணப்படுத்துவது பற்றி மேலும் அறிய, கீழ் உள்ள (Whatsapp) வாட்ஸ்ப் லிங்கை தொட்டு, தொடர்பு கொள்ளலாம்.

 

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், 24 மணி நேரத்தில் சிறுநீர் வெளியேற்றம் 1000 மில்லிக்கு மேல்  இருந்தால், கிரியேட்டினின் மற்றும் யூரியாவை குறைத்து, சிறுநீரின் வெளியீட்டை அதிகரிப்பதது, ஆரோக்கியமான இயல்பான வாழ்க்கையை வாழ உதவ முடியும்.

எப்படி? இரத்தத்தில் உள்ள நச்சுகளை, நச்சுகள் உறிஞ்சும் இயற்கை மருந்துகள் மூலம்  நச்சுகளை உறிஞ்சி மலம் வழி வெளியேற்றம் செய்ய முடியும். இது இரத்தத்தை சுத்த படுத்த உதுவுகிறது. அதே நேரத்தில், சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்களில் (வடிகட்டிகளில்) தழும்பு உருவாகுதல்களை நிறுத்தவும் மற்றும் தழும்பு உருவாகி பாதிப்படைந்த நெஃப்ரான்களை குணப்படுத்த அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட   இயற்கை நுண் கூறுகள் (Natural Extracts) மூலம் குணப்படுத்த முடியும். இந்த இயற்கை சிகிச்சை மூலம் வேகமாக க்ரியாட்டின் மற்றும் யூரியா குறைகிறது. சிறுநீர் வெளியேற்றம் அதிகரிக்கிறது.

இந்த சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது?

Duke-NUS மற்றும் NHCS விஞ்ஞானிகள் நோயுற்ற சிறுநீரகத்தை வெற்றிகரமாக  முதல் முறையாக புதுப்பித்தல் செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நோயெதிர்ப்பு-ஒழுங்குபடுத்தும் புரதத்தைத் தடுப்பது குறுகிய மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயால் ஏற்படும் சேதத்தை குணப்படுத்த முடியும் என்று இவர்களின் முன் மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. கீழே உள்ள விடியோவை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

இதேபோல், நெஃப்ரான்களை இயற்கையாகவே குணப்படுத்தும் நெறிமுறையை உருவாக்கியுள்ளேன். இந்த நெறிமுறை யூரியா போன்ற நச்சுகளை நீக்குவதன் மூலம் மற்றும் IL-11 சுரப்பைத் தடுக்கிறது மூலம், மேலும் பல்வேறு ஊட்டச்சத்து மருந்துகளைப் பயன்படுத்தி நெஃப்ரான்களை குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. இது நெஃப்ரான்களை வேகமாக குணப்படுத்துகிறது.

எனது ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு, உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள், ஊட்டச்சத்து மற்றும் நவீன இயற்கை மருந்துகள் (Natural Extracts)  மூலம் செயலிழந்து வரும் சிறுநீரகத்தை குணப்படுத்த ஒரு நெறிமுறையை நான் உருவாக்கி உள்ளேன். இந்த முறை மூலம்,  டயாலிசிஸின் விளிம்பில் உள்ள பல சிறுநீரக நோயாளிகளை, இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு  திரும்ப உதவியிருக்கிறேன்.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தன்னுடல் தாக்க நோய் போன்ற சிறுநீரக நோய்க்கான மூல நோய்களுக்கும்   இயற்கை   சிகிச்சை செய்யப்பட வேண்டும். இது உங்கள் நவீன மருந்துகளின் தேவைகளை நல்ல நவீன மருத்துவரின் உதவியோடு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க அல்லது நிறுத்த உதவுகிறது. இந்த சிகிச்சை தமிழ் நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள Xulon Zoe வாழ்வியல் மையத்தில் தருகிறோம். (more…)